சீரடி பகவான் சாய்பாபா சூட்சும ரூபத்தில் இருந்து அருளாசி செய்யும் தெய்விகத்தலம். இங்குள்ள ஒவ்வோர் இடமும் தரிசித்து வணங்க வேண்டிய இடங்களே. இங்குள்ள ஒவ்வோர் அடி மண்ணும் பாபாவின் திருவடி ஸ்பரிசத்தால் மகிமை பெற்றுத் திகழ்கிறது. இந்த இடங்களைச் சுற்றியே சாயிநாதரின் லீலைகள் நடைபெற்றன.
சீரடியில் பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த இடங்களின் மகத்துவம் என்ன, இந்த இடங்களுக்கும் பாபாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி இங்கே காணலாம்.
சமாதி மந்திர், துவாரகமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சபாதி இல்லம் எனப் பல இடங்கள் பக்கதர்களால் தினம்தோறும் தரிசிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களின் பெருமைகள் என்ன? ஏன் தரிசிக்க வேண்டும் என்ற விவரங்களை இங்கு காண்போம்.
துவாரகாமாயியை அடுத்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி உள்ளது. சாவடி என்றால் மக்கள் கூடிப் பேசும் பொது இடம். அந்நாளில் யாத்திரீகர்கள் தங்கிச் செல்லவும் இந்தச் சாவடி பயன்பட்டது. இரண்டு அறைகள், ஒரு வராண்டா கொண்ட சிறு அமைப்பை கொண்டது சாவடி. மிகவும் சிறிய இடமான சாவடி எப்படி புனிதத்துவம் பெற்றது என்றால், சாயிநாதரின் அருளால்தான் என்றே சொல்லலாம்.
சாய்பாபா தங்கியிருந்த மசூதி பாழடைந்து மழைக்காலத்தில் தங்
- Advertisement -
சாய் பாபா இந்தியாவில் வாழ்ந்த ஒரு புனித துறவிஆவர் . இவர் வாழ்ந்த காலத்தில் இவரிடம் வந்து பலர் ஆசிபெற்றனர். அவரிடம் வரும் பக்தர்களின் உடல்நலக்குறைவு மற்றும் நோயினை நீக்கும் வல்லமையும் இவரிடம் இருந்ததாக கருதப்படுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே கருதினர்.
கடவுளின் அவதாரமாக சாய் பாபாவை பார்த்த முஸ்லீம் மக்கள் அவரை பிர் [அ] குதுப் ஆக நம்புகின்றனர் . அவர் இறந்தும் இன்றுவரை அவரது வாழ்விடத்தை பார்க்க மக்கள் சீரடிக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். அவரின் வாழ்க்கை குறிப்புகளை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
- Advertisement -
சீரடி சாய் பாபா பிறப்பு :
சீரடி சாய் பாபா அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பாத்ரி கிராமத்தில் வசித்த தம்பதியான கங்கா பாவத்யா தேவகிரியம்மா என்பவர்களுக்கு பிறந்தவராக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி சாய்பாபா செப்டம்பர் 28 ஆம் தேதி ஆம் ஆண்டு பிறந்தார். மராட்டிய மாநிலம் அகமது மாவட்டத்தில் உள்ள சீரடி எனுமிடத்தில் பிறந்தார்.
பெயர் சாய் பாபா
பெற்றோர் கங்கா பாவத்யா தேவகிரியம்மா
பிறந்த தேதி மற்றும் ஆண்டு செப்டம்பர் 28,
பிறந்த இடம் சீரடி
- Advertisement -
சாய் பாபா பிறப்பின் பின்னால் இருக்கும் கதை :
கங்கா பாவத்யா தேவகிரியம்மா என்கிற தம்பதி பாத்ரி கிராமத்தில் வசித்த
சீரடி சாயி பாபா
சீரடி சாயி பாபா, 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 28,
இடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா
பணி: இந்திய குரு
இறப்பு: செப்டம்பர் 20,
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு பற்றிய தகவல்
சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இ
சீரடி சாய் பாபாவின் வரலாறு!
அவருக்குப் 16 வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.
மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.
இதனை பார்த்த சாய் பாபாவை வளர்தத பிராமணர் அவரிடம் கூறியதவது, குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன்.
சீரடி சாயி பாபா
உன்னால் இன, மொழி, மத பேதங்கள் காணாமல் போய், இந்த உலகத்தில் மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. நீ என்னை விட்டுப் பிரியப்போகும்
Biographies you may also like
Antoine saint de exupéry biography examples style Regarded as an existential fable for adults as well as one of the century's best children's books – it is the world's most frequently translated work of fiction – the story concerns a young prince .
Sairam dave biodata format Make a Beautiful Biodata in 5 Minutes and get it Instantly on Whatsapp. Our Curated Biodata Templates are designed to put you in the Limelight. Choose a Format which compliments Your .
Jean bertrand aristide family 37 year old Jean-Bertrand Aristide was born in poverty in the southern town of Port-Salut. His father was a small farmer who died when Aristide was three months old. As a small boy he .
Biography of george j Biography. George Bruce has long been acknowledged as one of Britain’s leading traditional painters. As one of the few remaining portraitists in the European ‘grand manner’, Bruce has .
Kamikaze thai biography Thai pop singer and actress who first rose to fame in after the release of her hit single "Thank you for your love." The Kamikaze artist has since released several other popular .
Ramzi alamuddin age Amal Clooney was born Amal Ramzi Alamuddin on February 3, , in Beirut, Lebanon. How Old is Amal Clooney currently 46 years old (as of ). Below is a summary .
Matthias hoene biography of martin Matthias Hoene is known for Cockneys vs Zombies (), Theodosia () and A Monster Family (). Browse Matthias Hoene movies and TV shows available on Prime Video and Missing: martin.
Manoj bhargava biography of christopher Our founder, Manoj Bhargava, is an entrepreneur and philanthropist who created the energy shot industry, among many other successful business ventures. The idea for TrueHy came from Missing: christopher.